ரணில் போன்றதொரு தலைமையை தேடும் பங்களாதேஷ்!
பங்களாதேஷ் தற்போது ரணில் விக்ரமசிங்க போன்றதொரு தலைமையைத் தேடுவதாகவும், இலங்கைக்கு பங்களாதேஷ் போன்றதொரு மோசமான நிலை ஏற்படாதிருக்க ரணில் விக்ரமசிங்கவின் தலைசிறந்த தலைமைத்துவமே காரணம் என்றும் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று 9 நடைபெற்ற ‘பெண்கள் எங்கள் சக்தி” என்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ரணில் போன்றதொரு தலைமையை தேடும் பங்களாதேஷ்!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 09, 2024
Rating:

கருத்துகள் இல்லை: