Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஒரே கொள்கையில் இருப்பவர்களை இரு துருவங்களாக மாற்றும் அரசியல் கலாசாரம்.

ஒரே கொள்கையில் இருப்பவர்களை இரு துருவங்களாக மாற்றும் அரசியல்  கலாசாரத்திற்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டிடாமல் தவிர்த்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியவர் NFGG பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றகுமான்.


(சிரேஷ்ட சட்டத்தரணி, சட்ட முதுமாணி 
MIM.அஸ்வர்)

பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினதும் நலன்விரும்யிகளிடத்தில் இருந்து வந்த அழுத்தங்கள் இருந்த போதிலும் மிகவும் நிதானமாகவும் நேர்தியாகவும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க எடுத்த முடிவு அவரது தெளிவான பார்வையையும் அரசியல் பக்குவத்தையும் பழந்துபட்ட மனவலிமையையும் தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கிறது.

தேர்தல் தொடர்பில் என்னோடு கதைத்த நேரத்திலும் இப்படியான ஓர் முடிவை எடுக்க வேண்டும் என்றே நானும் எணரணியிருந்தேன்.

நாடு தற்போதய சூழ்நிலையில் அப்துர் றகுமான் அவர்களின் பாராளுமன்ற பிரசன்னம் எமது மாவட்டத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை தரக் கூடியதீப இருக்கும் என அனைவரும் எண்ணியருந்தாலும் இறைவன் போட்டியாடாமல் ஆக்கியிருப்பதன்
ரகசியம் யாருக்கும் தெரிவதில்லை.

எது எவ்வாறு இருப்பினும் NFGG கட்சியானது ஏனைய 4 மாவட்டங்களில் போட்டியிடுகிறது.

எனவே அப்துர் றகுமான் அவர்கள் தனது சமூகம் சார்ந்த் அரசியலை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

உல்களின் தூய அரசியல் செயற்பாடுகளை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!

(சிரேஷ்ட சட்டத்தரணி, சட்ட முதுமாணி 
MIM.அஸ்வர்)


ஒரே கொள்கையில் இருப்பவர்களை இரு துருவங்களாக மாற்றும் அரசியல் கலாசாரம். Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 19, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.