Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்

இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் Andalib Elias அவர்களை, ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தார்..

இதன்போது, இரு நாட்டு இளைஞர், யுவதிகளின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்காகக் கல்வித்துறையில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்து.

இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.