சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம்

இதற்கமைய சாய்ந்தமருது நகரசபை இடைநிறுத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு திட்டவட்டமான மூலோபாயத்துடன் புதிய உள்ளாட்சி அமைப்புகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 20, 2020
Rating:

கருத்துகள் இல்லை: