Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தலிபான் ஆட்சியை நிராகரிக்கவும்! ரணில் அவசர கோரிக்கை!!



ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள தூதரகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத அமைப்புகளின் மையப்புள்ளியாக ஆப்கானிஸ்தான் மாறும் அபாயம் உள்ளது. எனவே, தலிபான்களின் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக்கூடாது – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அவரின் விசேட (காணொலி)

https://www.youtube.com/watch?v=0iP_zWMj1Tg&feature=youtu.be

தலிபான் ஆட்சியை நிராகரிக்கவும்! ரணில் அவசர கோரிக்கை!! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 19, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.