Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வாசிப்பை பேசுவோம்

ஒக்டோபர் வாசிப்பு மாதத்தைமுன்வைத்துவெளியீட்டுக்கும்சொல்லாடலுக்குமான களம்'வெள்ளாப்புவெளி'ஏற்பாட்டில் "நூல்வனம்" செயற்றிட்டத்தின்வெளி-01வாசிப்பைப்  பே சுவோம்' வாசிப்பாற்றுப்படை மெய்நிகர் நிகழ்வு 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிமுதல்இடம்பெறவுள்ளது. 

நிகழ்வில்நோக்கரையை முல்லை முஸ்ரிபா வெள்ளாப்புவெளி) முன் வைக்க, தொடக்கவுரையை மேமன்கவி  (பிம்பங்கள் வழியே)        நிகழ்த்துவார்..   '

வாசிப்பு ஒரு ஆற்றுப்படைஅனுபவம்'என்றதலைப்பில்சிரேஷ்டஆசிரியர் எம்.எச்.எம். ஜஹூபர், ' வாசிப்பு-மீள்வாசிப்பு தேவையும் அதன்போக்குகளும்' என்றதலைப்பில் ஆய்வாளர்அ.வா.முஹ்சீன்,'வாசிப்புமுறைகளும் நூலகஅனுபவங்களும்' என்றதலைப்பில் நூலகர்என்.செல்வராஜ் ஆகியோர்உரைகளைமுன்வைக்கவுள்ளனர். கவிஞர் வெலிமடை ரபீக்நிகழ்வைநெறிப்படுத்துவார்.வாசிப்பின் வாசனை நுகர மெய்நிகரில் இணைவோம்.

Join Zoom Meeting

https://us05web.zoom.us/j/7487586897?pwd=ZmhDdVg1Y01sRysyZmpwa0VUeXpFdz09

Meeting ID: 748 758 6897

Passcode: 123456

நிறுவுநர்/

செயற்பாட்டாளர்கள்

வெள்ளாப்புவெளி

0775562475

wellappuweli2009@gmail.com

வாசிப்பை பேசுவோம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 01, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.