ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் இலங்கை வருகை தந்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா பேருதவிகளை வழங்கிவருகின்றது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட உதவி திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இவ்வியத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை சந்திப்பு!
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 22, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 22, 2025
Rating:

கருத்துகள் இல்லை: