Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாட்டின் தேசிய நலன்கருதி சமூக வலைத்தளங்கள் யாவும் முடக்கம்


இன்று (21.04.2019 ஞாயிறு) நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து,  நாட்டின் தேசிய நலன்கருதி   சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக முடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வட்ஸ்அப்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய நலன்கருதி சமூக வலைத்தளங்கள் யாவும் முடக்கம் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 21, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.