Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மரத்தில் தொங்கிய மோட்டார் சைக்கிள்!

கண்டி  கொலாங்கொட பிரதேசத்தில் 29 ஆம் கால்வாய்பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த  முடியாத நிலையில் பாய்ந்து மரக்கொப்பில் சிக்கி விபத்துக்குள்ளாகியது.



இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் தெய்வாதீனமாக தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மரத்தில் தொங்கிய மோட்டார் சைக்கிள்! Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 20, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.