இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 9ஆவது நோயாளியின் மரணம் சற்று முன்னர் இடம் பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மரணமான இவர் IDH வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவர் மற்றும் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது பெண் ஆவார் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 05, 2020
Rating:

கருத்துகள் இல்லை: