ஒட்டமாவடியில் 09 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது இராணுவ தளபதி
COVID-19 க்கு பலியான மேலும் 7 ஜனாஸாக்கள் இன்று (மார்ச் 05) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டமாவடி மஜ் மாபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகிறார்.
இதன்மூலம் ஒரு நாளில்
அந்த இடத்தில்மொத்தம் 09
ஜனாஸாக்கள் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளது என்று ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
ஒட்டமாவடியில் 09 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது இராணுவ தளபதி
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 05, 2021
Rating:

கருத்துகள் இல்லை: