මඩකලපුව දිස්ත්රික් මුස්ලිම් මාධ්යවේදීන්ගේ හදිසි රැස්වීම. රජය සැලකිලිමත්ද ....
මඩකලපුව දිස්ත්රික් මුස්ලිම් මාධ්යවේදීන්ගේ හදිසි රැස්වීම. රජය සැලකිලිමත්ද?
මේවා සම්බන්ධයෙන්......? අපි බලා සිටිමු.
මඩකලපුව දිස්ත්රික් මුස්ලිම් ජනමාධ්යවේදීන්ගේ සංගමයේ හදිසි රැස්වීමක් එරාවූර් නගර සභා ශාලාවේදී (2011.3.20 සෙනසුරාදා) සවස පැවැත්විණි.
මෙම රැස්වීමේ මුලසුන දැරුවේ දිස්ත්රික් මුස්ලිම් ජනමාධ්යවේදීන්ගේ සංගමයේ සභාපති TL.Jawfarkhan.
දෙමළ, මුස්ලිම් සහ සිංහල අතර වෙනස හඳුනා ගැනීමට ජනවාර්ගික, ආගමික හා භාෂාමය අනන්යතාවන්ගෙන් ඔබ්බට වැඩ කරන මාධ්යවේදීන් අන්තර් වාර්ගික සමගිය කඩාකප්පල් කිරීමේ ක්රියාවක් විය හැකිය යන බිය පවතී.
මඩකලපුව දිස්ත්රික් මුස්ලිම් ජනමාධ්යවේදීන්ගේ සංගමයේ ලේකම් MTM. Faris පැවසීය.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களின் அவசரக் கூட்டம். அரசு அக்கறை கொள்ளுமா...? பொருத்திருந்து பார்ப்போம்
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அவசரக் கூட்டம் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் (20.3.2021சனிக்கிழமை) மாலை இடம் பெற்றது.
மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அரச காணி பங்கீட்டில் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் ஆராயப்பட்டது.
ஊடகவியலாளர்கள் என்பவர்கள் இன,மத,மொழி அடையாளங்களுக்கு அப்பால் பணியாற்றுவார்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று வேறுபடுத்திக் காட்ட முனைவது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒரு செயற்பாடாகும் அமையலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், அரச அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான பல்வேறு ஆலோசனைகளும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் தெரிவித்தார்.
මඩකලපුව දිස්ත්රික් මුස්ලිම් මාධ්යවේදීන්ගේ හදිසි රැස්වීම. රජය සැලකිලිමත්ද ....
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 21, 2021
Rating:

கருத்துகள் இல்லை: