168 அப்பாவி முஸ்லீம்கள் குருக்கள்மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 31 வருடங்கள் பூர்த்தி.
168 அப்பாவி முஸ்லீம்கள் குருக்கள்மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 31 வருடங்கள் பூர்த்தி.
12.07.1990-12.07.2021
இந்த மனிதாபிமானமற்ற ஈனச்செயலால் மிகவும் ஒற்றுமையாக வழ்ந்துவந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையீல் கலவரங்கள் ஏற்பட்டு பல் இழப்புகளும் ஏற்பட்டன.
இருப்பினும் இரு சமூகங்களின் அன்றைய தலைவர்களது ஒற்றுமையான செயற்பாடுகளாலும் விட்டுக்கொடுத்து வழும் மனோநிலையினாலும் ஒற்றுமை வலுப்பெற்றது.
அன்று 15 வயது சிறுவனாக இருந்தபோது மனதில் ஏற்பட்ட வலியின் தாக்கம் இன்னும் நீங்கியது இல்லை.
அநாகரீகமான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை யார் செய்தாலும் அவற்றை கண்டித்தாக வேண்டும்.
அல்லாஹ் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ஜன்னதுல் பிர்தவுஸ் சுவர்க்கத்தினை வழங்குவானாக.
ஆமீன்.
சிரேஷ்ட்ட சட்டதரணி
MIM.அஸ்ஹர்.
168 அப்பாவி முஸ்லீம்கள் குருக்கள்மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 31 வருடங்கள் பூர்த்தி.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 12, 2021
Rating:

கருத்துகள் இல்லை: