தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து எவ்வித அசௌகரியமும் இன்றி பஸ் சேவைகளை முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், 24 மணி நேரமும் விசேட செயற்பாட்டு அறையொன்றும் இயங்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 29, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 29, 2022
Rating:

கருத்துகள் இல்லை: