அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை முழுமையாக இராஜினாமா செய்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டு, இராஜினாமா இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். அந்த அமைச்சரவை இடைக்கால சர்வக்கட்சி அரசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமரைதவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் பதவி துறந்துள்ளனர் என தினேஷ் குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா !
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 04, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 04, 2022
Rating:

கருத்துகள் இல்லை: