உயர்தரப் பரீட்சையின் போது மின்தடை அமுல்படுத்தப்படாது ....அதிகாரிகள் உறுதி
2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 2023 - 23ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட உயரதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் போது மின்தடை அமுல்படுத்தப்படாது ....அதிகாரிகள் உறுதி
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 14, 2023
Rating:

கருத்துகள் இல்லை: