Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

உயர்தரப் பரீட்சையின் போது மின்தடை அமுல்படுத்தப்படாது ....அதிகாரிகள் உறுதி



2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 2023 - 23ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள்  அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட உயரதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



உயர்தரப் பரீட்சையின் போது மின்தடை அமுல்படுத்தப்படாது ....அதிகாரிகள் உறுதி Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 14, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.