காத்தான்குடியில் பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாயலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப்போராட்டம்!
புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாலை பொலிசார் கையகப்படுத்தியதற்கு,எதிர்ப்புத் தெரிவித்தும், பள்ளிவாயலை மீளப்பெற்றுத்தரக் கோரியும் சாத்வீக அறவழிப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) பள்ளிவாயல் முன்றலில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி முழுவதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் என்பவற்றை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாயலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப்போராட்டம்!
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 06, 2023
Rating:

கருத்துகள் இல்லை: