ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கன்னட்டவர்களுக்கு ரூ.295 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டது.
இழப்பீடு அலுவலகத்தின் ஆண்டு அறிக்கைகள் மூலம் ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சொத்து சேதங்களுக்கும் இழப்பீடாக ரூ.295 மில்லியன் (295,499,069) வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் பாதிக்கப்பட்ட 719 பேருக்கு 273,747,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 21,752,069 சொத்து சேதங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 21, 2024
Rating:

கருத்துகள் இல்லை: