காத்தான்குடி பாலமுனை அஸ்மிக்கு வலய அமைப்பாளர் நியமனம் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் மன்முனைப்பற்று பிரதேச சபை பிரிவின் பாலமுனை மற்றும் காங்கேயனோடை வட்டாரங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் வலய அமைப்பாளராக அபூதாஹிர் முஹம்மது அஸ்மி நியமிக்கப்ப்ட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடித்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவினால் கட்சியின் தலைமையமான சிரிகொத்தாவில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
சகோதரர் அஸ்மிக்கு லங்கன் வொய்ஸ் ஊடக
வலயமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
காத்தான்குடி பாலமுனை அஸ்மிக்கு வலய அமைப்பாளர் நியமனம் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 02, 2024
Rating:

கருத்துகள் இல்லை: