2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்!
அடுத்த வருடம் இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இரத்தினபுரி, கஹாவத்த பகுதியில் {26} நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், உள்ளாட்சிசபைத் தேர்தலும் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 27, 2024
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: