ஜனாதிபதி உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் நேற்று (05) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஜனாதிபதி உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 06, 2025
Rating:

கருத்துகள் இல்லை: