Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி, அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமாறும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 24, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.