பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் 12வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
காத்தான்குடி பிஸ்மி நிறுவனத்தின் கீழ் கடந்த 19 வருடங்களாக இயங்கிவரும் பிஸ்மி அல் குர்ஆன் பாடசாலையின் 12வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 2026.02.04 புதன்கிழமை காலை காத்தான்குடி அல்மனார் மண்டபத்தில் இடம்பெற்றது.
பிஸ்மி நிறுவனத்தின் தவிசாளர் அஷ்ஷேய்க் எம்.பீ .எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையில் கற்கை நெறியைப் பூர்திசெய்த 23மாணவ மாணவிகள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் 12வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 07, 2026
Rating:













கருத்துகள் இல்லை: