Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை இராணுவப் புலனாய்வு தகவலின் அடிப்படையில், ரூ. 5.6 மில்லியன் பெறுமதியான 32 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

இலங்கை இராணுவப் புலனாய்வு தகவலின் அடிப்படையில், ரூ. 5.6 மில்லியன் பெறுமதியான 32 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண வடக்கு கோனஹேன விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள், கொழும்பு, கெஸ்பேவ பிரதேசத்தில் 2026.04.08 ஆம் திகதி நடாத்திய சுற்றிவளைப்பின் போது ரூ. 5.6 மில்லியன் பெறுமதியான 32 கிலோகிராம் கேரளக் கஞ்சா, கார் மற்றும் மூன்று தொலைபேசிகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இலங்கை இராணுவப் புலனாய்வு தகவலின் அடிப்படையில், ரூ. 5.6 மில்லியன் பெறுமதியான 32 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.