Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காலநிலை மாற்றம் அவதானம் அவசியம்.


நாட்டின் வடக்கு கிழக்கு வட மத்திய மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் அவதானம் அவசியம். Reviewed by We Are Anonymous on செப்டம்பர் 23, 2018 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.