Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

13 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!



பதுளை மாவட்ட ஹாலிஎல - கலஉட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உள்ளடங்களாக 13 மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, அப் பாடசாலையின் விளையாட்டு மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் (வயது 44 ) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைதுசெய்யப்பட்ட குறித்த ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளதாக ஊவா மாகாண  கல்வி செயலாளர்  சந்யா அம்பன்வெல தெரிவித்தார்.

இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் விசாரணைகளும்,  ஊவா மாகாண கவி அமைச்சு ஊடாகவும் முன்னெடுக்கப்ப்ட்ட இரு வேறு விசாரணைகளின் பின்னர் இந்த கைதும், பணி நீக்கமும் இடம்பெற்றுள்ளது.

13 மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 29, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.