Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சர்வதேச புத்தகக் காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம்



பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம்  செய்து சிறப்பித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கொடகே புத்தக நிறுவன உரிமையாளர் சிரிசுமன கொடகேவின் துணைவியார் நந்தா கொடகே நூல் ஒன்றை கையளித்தார்.
சர்வதேச புத்தகக் காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 05, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.