COVID 19 : பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை
மார்ச் மாதம் 01 திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தால் , தங்களதும் சமூகத்தினதும் நலனுக்காகவும் , அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 மத்திய நிலையத்தில் உடனடியாக பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில் செயல்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை COVID 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Lnw
COVID 19 : பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 17, 2020
Rating:

கருத்துகள் இல்லை: