Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் உதயம். உபதலைவராக நௌசாத்

மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் உதயம்.
உபதலைவர்களுள் ஒருவராக கவிஞர் ஏரூர். கே. நௌசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தசாசன மதவிவகார அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சின் கலாசார திணைக்களத்தின் சார்பில் இன்று காலை (17-03-2021) மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்  #அரசாங்கஅதிபரும் #மாவட்டச் #செயலாளருமானதிரு. #க. #கரணாகரனின் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களுக்கான பொதுக்கூட்டத்தில் பதினான்கு பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட மூன்று எழுத்தாளர்கள் வீதம் 42 எழுத்தாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில் பின்வருவோர் நிர்வாகக் குழுவாக உறுப்பினர்களாக  தெரிவு செய்யப்பட்டனர்.
#பதவிவழித்தலைவராக
அரசாங்க அதிபரும்
#தலைவராக
கலாநிதி முருகு தயாநிதி
#செயலாளராக
மகுடம் வி. மைக்கல் கொலின்
#உபதலைவர்களாக
அரங்கம் இரா. தவராஜா
கவிஞர் ஏரூர். கே. நௌசாத்
#உபசெயலாளராக
திருமதி. சுதாகரி மணிவண்ணன்
#பொருளாளராக
கதிரவன் த. இன்பராசா
#நிர்வாககுழுஅங்கத்தவராக
பிரபல எழுத்தாளர்
ஜுனைதா ஷெரீப்
திருமதி றூபி வலண்டினா பிரான்சிஸ்
கலாபூசணம் க. தணிகாசலம்
ஜனாப். ஏ. சி. அப்துல்ரகுமான்
திரு. கி. அருளம்பலம்
கவிஞர் ஜிப்ரி ஹசன்


இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளரும் கலந்து கொண்டு அமைப்பின் நோக்கம் தொடர்பாக சிறப்புரை ஆற்றினார்.

(படஉதவி-மைக்கல்கொலின்)

https://www.facebook.com/profile.php?id=100008635412569
மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் உதயம். உபதலைவராக நௌசாத் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 19, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.