தயாராகுங்கள்! ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்பு!!
மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அரச உயர்மட்ட தலைவர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் 9 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.
தயாராகுங்கள்! ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்பு!!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 19, 2021
Rating:

கருத்துகள் இல்லை: