Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தந்தையை இழந்த குழந்தைகளுக்கான புலமைப் பரிசில்


சர்வதேச நிவாரண சமூகசேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை அலுவலகம் 08 வயதிற்குட்பட்ட தந்தையை இழந்த  குழந்தைகளுக்கான புலமைப் பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பப்பத்திரங்களை கோருகின்றது.

தேவைப்படும் ஆவணங்கள்

01 பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
02 தந்தையின் மரணச் சான்றிதழ் பிரதி
03 தாயின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
04 பெற்றோரின் திருமணப் பதிவின் பிரதி
05 தாயின் தேசிய அடையாள அட்டை பிரதி.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வின்னப்பப்படிவத்தை ஆங்கிலத்தில் பூர்தி செய்து மேற்குறித்த தெளிவான ஆவணங்களுடன் கீழ் கானும் முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது மின்னஞ்சல் ஊடாக அவசரமாக அனுப்பி வைக்கவும்.

Email.srilanka@themwlx.org

The Director
IORWD-Sri Lanka Office
(New Application- Orphans unit)
658/83/1, Mahawila Garden,
Baseline Road, Dematagoda,
Colombo-09.
தந்தையை இழந்த குழந்தைகளுக்கான புலமைப் பரிசில் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 25, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.