Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு வெள்ளாப்புவெளி நடத்lத்திய கவிதை வாசிப்பும் நூல் வெளியீடும்

உலக கவிதைத் தினத்தை முன்னிட்டுமேமன்கவி யின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்.முல்லை முஸ்ரிபா வின் வரைபடமற்றவர்களின் காலடிகவிதைத் தொகுப்பின் நூலின் முதற்பிரதியினை இலக்கியப் புரவலர்  ஹாஸிம் ஒமர்  பெற்று கொண்டார்.

தொடக்கவுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்தினார்.

கெக்கிராவ ஸூலைஹாவின் மொழிபெயர்ப்பில் ஆங்கில கவிதைகள்எம்.ரிஷான் ஷெரீப்பின்;  மொழிபெயர்ப்பில்சிங்கள கவிதைகள்வாசிக்கப்பட்டன..   டாக்டர் தாஸிம் அஹமது தாட்சாயணிமுல்லை முஸ்ரிபா ஆகியோரின்தமிழ்க் கவிதைகளின் வாசிப்பு இடம்பெற்றதோடு, பலஸ்தீன்,குர்திஸ்தான்பாகிஸ்தான்,ஐவரிகோஸ்ட்சிலெ  போன்ற நாடுகளின்  விதைகளை ஆசிரியர் பரத் மற்றும் இளங்கவிஞர்களான வானம்பாடி பாத்திமா முஜாலைலா அக்ஷயா  , ஆகியோரும், மாணவர்களானஅனஸ்,மிதா மர்யம்போன்றவர்கள் முன் வைத்தார்கள்..

நூல் வெளியீட்டுரையையும்  கவிதைத் தின உரையாகவும் கவிஞர் சேரன்  சிறந்த  உரையை நிகழ்த்திதனார்.. ஏற்புரையை முல்லை முஸ்ரிபா முன் வைத்தார்.

 

உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு வெள்ளாப்புவெளி நடத்lத்திய கவிதை வாசிப்பும் நூல் வெளியீடும் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 22, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.