உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு வெள்ளாப்புவெளி நடத்lத்திய கவிதை வாசிப்பும் நூல் வெளியீடும்
தொடக்கவுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்தினார்.
கெக்கிராவ ஸூலைஹாவின் மொழிபெயர்ப்பில் ஆங்கில கவிதைகள், எம்.ரிஷான் ஷெரீப்பின்; மொழிபெயர்ப்பில்சிங்கள கவிதைகள், வாசிக்கப்பட்டன.. டாக்டர் தாஸிம் அஹமது தாட்சாயணி, முல்லை முஸ்ரிபா ஆகியோரின்தமிழ்க் கவிதைகளின் வாசிப்பு இடம்பெற்றதோடு, பலஸ்தீன்,குர்திஸ்தான், பாகிஸ்தான்,ஐவரிகோஸ்ட். சிலெ போன்ற நாடுகளின் கவிதைகளை ஆசிரியர் பரத் மற்றும் இளங்கவிஞர்களான வானம்பாடி பாத்திமா முஜா, லைலா அக்ஷயா , ஆகியோரும், மாணவர்களானஅனஸ்,மிதா மர்யம், போன்றவர்கள் முன் வைத்தார்கள்..
நூல் வெளியீட்டுரையையும் கவிதைத் தின உரையாகவும் கவிஞர் சேரன் சிறந்த உரையை நிகழ்த்திதனார்.. ஏற்புரையை முல்லை முஸ்ரிபா முன் வைத்தார்.

கருத்துகள் இல்லை: