Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை


எதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலை 29 அன்று காலி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுத்து பூர்வமாக முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதில் எதையும் வழங்கவில்லை என்றும் திசர குணசிங்க கூறினார்.

2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 03, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.