பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலி பயணமானார்
பூர்வ விஜயம் மேற் கொள்ளும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (10.09.2021) அதிகாலை புறப்பட்டனர்.
இவ்விஜயத்தின் போது கௌரவ பிரதமர் ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றவுள்ளவுடன், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கௌரவ பிரதமருடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
PMMD
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலி பயணமானார்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 10, 2021
Rating:

கருத்துகள் இல்லை: