சிறு வயது திருமண அச்சுறுத்தலாக மாறிவிட்டன சிறுவர் தினத்தை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச..
இன்று உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம். ஒருபுறம், ஒரு நாட்டின் எதிர்கால செழிப்பு மறுபுறம், நாட்டின் பெருமை இதனை எடுத்துக் காட்டுகின்றவாறு சிறுவர் மற்றும் முதியோர் பிரதிபலிப்பு.
இன்றைய குழந்தைகள் வரலாற்றில் இல்லாத ஒரு தனித்துவமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.
கொரோனா பேரழிவு சிறுவர் உலகத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தியுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளாக கல்வி ரீதியாக பல பிரச்சனைகளையும் சிறுவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இது முன்பு ஒருபோதும் கண்டிராத சூழ்நிலை மற்றும் நம் பிள்ளைகளை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பலப்படுத்த வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத பொறுப்பும் நம்மிடம் உள்ளது.
தற்போதைய சவால்களைக் கண்டறிந்து, கல்வி மற்றும் குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகம், சிறு வயதுத் திருமணம் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் ஆகியவை கடுமையான அச்சுறுத்தலாக மாறிவிட்டன, அவற்றிலிருந்து விடுபட்ட ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டிய கனவுகளை நனவாக்க வேண்டும்.
சிறுவர்கள் தொடர்பான உலகளாவிய சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சிறுவர்களை ஒதுக்குதல், சிறுவர்களின் அதிகபட்ச நன்மைகள், இருப்பு மற்றும் வளர்ச்சிக்கான உரிமை, சிறுவர்களின் கருத்துக்களை மதித்தல் போன்ற கோட்பாடுகளைப் பாதுகாத்தல் எந்த வகையிலும் மீறக்கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்..
சிறந்தது பிள்ளைக்கு என்னும் கூற்றொன்று உள்ளது ஆனாலும் நடைமுறையில் அது உண்மையா என வினவ வேண்டியுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு முதியோர் தினம், கொரோனா சவால்மிக்க நிலையில் உலகின் முதியோர் சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் நேரத்தில் கொண்டாட வேண்டியுள்ளது.
முதியோர் ஒரு நாட்டை நடாத்திச் செல்பவராக இருப்பதுடன் அவரின் வாழ்க்கை ஆக்கபூர்வமாக இருப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பும் உண்டு.
உலக பேரழிவைக்கு
உள்ளேயே அனைவரும் உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினம் ஆகிய இரண்டையும் கொண்டாட வேண்டியுள்ளது.
வீட்டில் முதியோருடன் நெருங்கி சிறுவர் தினத்தையும் சிறுவருடன் நெருங்கி முதியோர் தினத்தையும் கொண்டாடுவது ஒரு வகையில் தனித்துவமானது என்பதுடன் சிறுவர்களினதும் முதியோர்களினதும் உலகு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்குப் பிரார்த்திக்கின்றேன்.
ලෝක ළමා දිනයත් ලෝක වැඩිහිටි දිනයත් අදට යෙදී තිබේ. එක් අතකින් රටක අනාගත අභිවෘද්ධියත් අනෙක් අතින් රටේ ප්රෞඪත්වයත් පිළිබිඹු කරන්නේ පවතින්නේ දරු පරපුර සහ වැඩිහිටි පරපුර වෙතිනි.
වත්මන් දරු පරපුර මුහුණ දී සිටින්නේ ඉතිහාසයේ අන් කවරදාටත් වඩා ආගන්තුක සුවිශේෂී තත්ත්වයකට ය.
කොරොනා ව්යසනය හේතුකොටගෙන දරුවන්ගේ ළමා ලෝකය සීමාසහිත තැනකට තල්ලු කොට ඇති අතර දෙවසරක් තිස්සේ අධ්යාපනික වශයෙන් ද දරුවන් ගැටලු රැසක් අත්විඳිමින් සිටී.
මෙය මින් පෙර නොවූවිරූ තත්වයක් වන අතර, දරු පරපුර කායික සහ මානසික වශයෙන් ශක්තිමත් කිරීමට අප කාටත් අත්හැරිය නොහැකි වගකීමක් පැවරී තිබේ.
වත්මන් අභියෝග හඳුනාගෙන අධ්යාපන ක්ෂේත්රය සඳහාත්, දරු පරපුර උදෙසාත් ජාතික ප්රතිපත්තියක් සකස් කළ යුතු අතර දරුවන් කෙරෙහි එල්ල වන සියලු ආකාරයේ හිංසනයන් නතර කිරීම උදෙසා දැඩි ක්රියාමාර්ග ගත යුතුය. ළමා හිංසනය, ළමා විවාහ සහ ළමා මෙහෙකාර සේවය බරපතල උවදුරක් බවට පත්ව ඇති අතර ඒවායින් අත්මිදුණු දරු පරපුරකගේ නිර්මල සිහින යථාර්ථයක් කළ යුතුය.
දරුවන් සම්බන්ධයෙන් සැකසී ඇති විශ්ව ළමා අයිතිවාසිකම් සම්මුතියෙහි අන්තර්ගත වෙනස් කොට නොසැලකීම, දරුවාගේ උපරිම යහපත, පැවැත්ම සහ සංවර්ධනයට ඇති අයිතිය, ළමයාගේ අදහස් වලට ගරු කිරීම යන මූලධර්ම සුරක්ෂිත කිරීම කිසිම හේතුවක් මත උල්ලංඝනය නොකළ යුතු යැයි අප විශ්වාස කරමු.
හොඳම දේ දරුවන්ට යැයි මහත් උත්කර්ෂයට නැංවූ ප්රකාශයක් ඇතත් ප්රායෝගිකව එය යථාර්ථයක් වීද යන්න විමසීම වැදගත් ය.
ඒ අතර, මෙවර වැඩිහිටි දිනය සමරන්නට සිදුව ඇත්තේ ද කොරෝනා අභියෝගය ලෝක වැඩිහිටි ප්රජාවට ම බලවත් තර්ජනයක්ව ඇති තත්ත්වයක් තුළ ය.
වැඩිහිටියා රටක මෙහෙයුම්කාරයා ද වන අතර,ඔහුගේ ජීවිතය වඩාත් ඵලදායී ලෙස ගත කිරීමට අවශ්ය වටපිටාව සකසා දීම ද වගකීමකි.
ලෝක ළමා දිනයත් ,ලෝක වැඩිහිටි දිනයක් යන දෙකම සියලු දෙනාට සමරන්නට සිදුව ඇත්තේ ලෝක ව්යසනයකට මුවා වෙමිනි.
නිවසේ වැඩිහිටියන්ට සමීපවී ළමා දිනයත්, දරුවන්ට සමීපවී වැඩිහිටි දිනයත් සමරන්නට හැකිවීම එක්තරා ආකාරයකට සුවිශේෂී තත්ත්වයක් වන අතර දරුවන්ගේත් වැඩිහිටියන්ගේ ලෝකය සුරක්ෂිත සහ නිදුක් නිරෝගී වේවායි ප්රාර්ථනා කරමි.
சிறு வயது திருமண அச்சுறுத்தலாக மாறிவிட்டன சிறுவர் தினத்தை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச..
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 01, 2021
Rating:

கருத்துகள் இல்லை: