ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும், பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும், பெண் ஆளுமைகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.எச். ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நளீம் கலந்து சிறப்பித்தார்.
ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும், பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2022
Rating:


கருத்துகள் இல்லை: