Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காங்கேயனோடே அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு பிரதம அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் றஸீம் கலந்து கொண்டார்.

காங்கேயனோடே அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு பிரதம அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் றஸீம் கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வானது பாலர் பாடசாலையின் நிர்வாக சபை தலைவரும் ஒல்லிக்குளம் அல்ஹம்ரா வித்யாலயத்தின் அதிபருமான H.A.றசாக் MEd தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச சபையின்  உறுப்பினர் ABM.றஸீம் BA அவர்களும் அதிதிகளாக மண்முனைப் பற்று  பிரதேச சபை உறுப்பினர் MI நசீம்  jp ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர்களான AM.ஹிழுர் jp ,மௌலவி ACM.றிபாய் jp மற்றும் காங்கேயனோடை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாயில்களின் தலைவர்கள்

ஊர் பிரமுகர்கள் ,பாலர் பாடசாலையின்  அதிபர்  ஜனாபா ஆயிஷா நசீர் ,பாலர் பாடசாலையின் ஆசிரியைகள், பாலர் பாடசாலையில் நிர்வாக சபை உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ,ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


காங்கேயனோடே அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு பிரதம அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் றஸீம் கலந்து கொண்டார். Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 02, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.