மத்திய மலைநாட்டில் தை பொங்கல் திருவிழா.
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்
மத்திய மலைநாட்டில் இந்துக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். மார்கழி மாதத்தில் வரும் 30 தினங்களாக சகல இந்து ஆலயங்களில் இராமர் பஜணை செய்து தைப்பொங்கல் தினத்தில் ராம பிரானுக்கு தேர் திருவிழா இடம்பெற்றது.
மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து சைவ மக்களும் அதிகாலை வேளையில் எழுந்து நீராடி வீட்டு முற்றத்தில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இவ்விழா மலையக பகுதிகளில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. சகல இந்து ஆலயங்களில் இராமர் பஜணை செய்து தேர் திருவிழா இடம்பெற்றது.
மத்திய மலைநாட்டில் தை பொங்கல் திருவிழா.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 17, 2023
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: