Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறப்பாக நடைபெற்ற மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் சிரமதான நிகழ்வு

காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலய நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை சிரமதானப் பணிகள் (15) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற்றது.


அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் பங்குபற்றி இருந்தனர்.


பாடசாலையின் வடக்குப்புறமாக இருக்கின்ற இரண்டு மாடி கட்டடத்தின் மேல்மாடி பயன்படுத்தப்பாடாத நிலையில் இருந்தது. அங்கு சேதமடைந்திருந்த கதிரை, மேசைகள் தரம் பிரிக்கப்பட்டு தூசி, ஒட்டடை, பறவைகளின் எச்சம் என்பன துப்பரவு செய்யப்பட்தோடு பூரணமாக கழுவி பாவனைக்கு உகந்த நிலைக்கு மாற்றப்பட்டன.


இச்சிரமதான நிகழ்வில் பங்குபற்றிய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஜஸாக்குமுழ்ழாஹு ஹைரன்.

பழைய மாணவர் சங்கம்,
மெத்தைப்பள்ளி வித்தியாலயம்,
காத்தான்குடி.


சிறப்பாக நடைபெற்ற மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் சிரமதான நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 17, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.