சமூக நீதிக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவு.
பெற்ற சமூக நீதிக் கட்சியின் முதலாவது தேசிய பேராளர் மாநாட்டில் 2023/2027 வருடத்திற்கான கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவு செய்யப்பட்டது.
புதிய தலைமைத்துவ சபையின் விபரங்கள் வருமாறு:
தலைவர்: நஜா முஹம்மத்.
தவிசாளர்: சிராஜ் மஸ்ஹூர்.
பொதுச் செயலாளர்:
சட்டத்தரணி றுடானி சாஹிர்.
பிரதித் தலைவர்கள்: ரிஸானா சிமாஸ், ஏ.எச்.எம். பஷீர்.
பொருளாளர்: இர்பான் அஹமத்.
தேசிய அமைப்பாளர்: அர்க்கம் முனீர்.
பெண்கள் பிரிவு அமைப்பாளர்: எம்.ஐ. திஸ்ரினா.
இளைஞர் பிரிவு அமைப்பாளர்: சப்ரீன் அஹமத்.
ஊடக செயலாளர்: தில்ஷாத் அஹமத்.
துணைச் செயலாளர்: ரஷாத் அஹமத்.
பிரதி தேசிய அமைப்பாளர்: றிப்கான் ரபாய்தீன்.
துணைப் பொருளாளர்: எஸ்.எம்.றஃபாயில்.
அங்கத்தவர்கள்:
1) ஹலீம் இஷாக்.
2) ஜே.எம். சஜீர்.
3) எஸ்.எம். நௌபர்.
4) நஸ்ரின் நவாஸ்.
சமூக நீதிக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவு.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 22, 2023
Rating:

கருத்துகள் இல்லை: