Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சமூக நீதிக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவு.

கொழும்பில் (மே 13) நடை
பெற்ற சமூக நீதிக் கட்சியின் முதலாவது தேசிய பேராளர் மாநாட்டில் 2023/2027 வருடத்திற்கான கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவு செய்யப்பட்டது.

புதிய தலைமைத்துவ சபையின் விபரங்கள் வருமாறு:

தலைவர்: நஜா முஹம்மத்.

தவிசாளர்: சிராஜ் மஸ்ஹூர்.

பொதுச் செயலாளர்:
சட்டத்தரணி றுடானி சாஹிர்.

பிரதித் தலைவர்கள்: ரிஸானா சிமாஸ், ஏ.எச்.எம். பஷீர்.

பொருளாளர்: இர்பான் அஹமத்.

தேசிய அமைப்பாளர்: அர்க்கம் முனீர்.

பெண்கள் பிரிவு அமைப்பாளர்: எம்.ஐ. திஸ்ரினா.

இளைஞர் பிரிவு அமைப்பாளர்: சப்ரீன் அஹமத்.

ஊடக செயலாளர்: தில்ஷாத் அஹமத்.

துணைச் செயலாளர்: ரஷாத் அஹமத்.

பிரதி தேசிய அமைப்பாளர்: றிப்கான் ரபாய்தீன்.

துணைப் பொருளாளர்: எஸ்.எம்.றஃபாயில்.

அங்கத்தவர்கள்:

1) ஹலீம் இஷாக்.
2) ஜே.எம். சஜீர்.
3) எஸ்.எம். நௌபர்.
4) நஸ்ரின் நவாஸ்.
சமூக நீதிக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபை தெரிவு. Reviewed by www.lankanvoice.lk on மே 22, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.