Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தொடர் கதையாகும் புலி வேட்டை

மஸ்கெலியா தினகரன் நிருபர்.செ.தி. பெருமாள்

தேயிலை மலையில் சிறுத்தை குட்டிகள் இரண்டு மீட்பு .

நல்லதண்ணி வன பகுதியில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தில் 8ம் நம்பர் தேயிலை மலையில் நேற்று பணிக்கு சென்ற வெளிகல உத்தியோகத்தர் சிறுத்தை குட்டிகளை கண்டு நல்ல தண்ணீர் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து நல்ல தண்ணீர் வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்ட பின்னர் தாய் சிறுத்தை இல்லாத நிலையில் குட்டிகள் இரண்டையும் தமது பாதுகாப்பில் எடுத்து தாய் சிறுத்தையிடம் சேர்ப்பதற்காண முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த நிகழ்வு தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

தொடர் கதையாகும் புலி வேட்டை Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 18, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.