Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய 'திதுலன தாரக்கா'

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான 'திதுலன தாரக்கா' என்ற நூல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு நூலாசிரியரால் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு (01) வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம் பெற்றது.

இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுதிய முதலாவது ஆய்வு நூலாக இந்நூல் பல்கலைக்கழக பேராசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய 'திதுலன தாரக்கா' Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 03, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.