ஜனாதிபதி தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்.
மட்டக்களப்பு"விழுது"
அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் வீதி விழிப்புணர்வு நாடகம் ஒன்று (17/09/2024 செவ்வாய்கிழமை) அன்று ஏறாவூர் வாவிக்கரை வீதியில் இடம்பெற்றது.
ஜனாதிபதி தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 19, 2024
Rating:

கருத்துகள் இல்லை: