தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு, NPP வேட்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தமது ஆதரவையும் பெருமிதமாக தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் NPP.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2024
Rating:

கருத்துகள் இல்லை: