Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.


2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காத்தான்குடியில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் காரியால திறப்பு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வு 11-10-2024 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது
.



இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு, NPP வேட்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தமது ஆதரவையும் பெருமிதமாக தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தகவல் NPP. 







தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 12, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.