மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளு மன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .
கௌரவ ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக” கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் .
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: