தேசிய மக்கள் சக்தி மற்றும் பிரதி அமைச்சரை குறிவைத்து மோசடி
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் தேசிய மக்கள் சக்தியினை குறிவைத்து, மக்களிடையே போலியான தகவல்கள் மற்றும் வெறுப்பை பரப்பும் சதிதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்.
ஒரு நபர் தன்னை அமைச்சர் முனீர் முளப்பர் என்று அடையாளப்படுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, கட்சித் செயட்பாடுகளுக்காக நிதி உதவி செய்யுமாறு கோரி பணம் கேட்டுள்ளார். இம்மோசடியாளர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மற்றும் தனவந்தர்களை குறிவைத்து எமாற்றி பண மோசடி செய்ய முயன்றுள்ளார்.
எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாரும் இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் ஏமாறாமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். இந்நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், எங்களுக்கு (0779921955) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஊடக செயலாளர்,
தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சு.
2025-01-26
-------------------------------------
මහජනතාව වෙත කෙරෙන කාරුණික දැනුම්දීමයි.
ජාතික ඒකාබද්ධතා නියෝජ්ය අමාත්යය මුනීර් මුලෆ්ෆර් මහතා සහ ජාතික ජන බලවේගය ඉලක්ක කරගෙන ද්වේෂ සහගත ලෙස ජනතාව අතර වෛරය පැතිරවීමට කුමන්ත්රණයක් දියත් කර ඇති බවට අපට නිරීක්ෂණය වී ඇත.
යම් පුද්ගලයෙක් සැලසුම් සහගතව අමාත්යවරයාගේ නමින් පෙනී සිටිමින් පුද්ගලයින්ට දුරකතන ඇමතුම් ලබාදී තමන් මුනීර් මුලෆ්ෆර් බවත් පක්ෂයේ කටයුත්තකට මූල්ය සහයක් ලබාදෙන බවටත් පවසා මුදල් ඉල්ලා ඇත. මේ ආකාරයට මෙම වංචනිකයා දානපතියන් සහ විදෙස් රටවල සේවයේ නියුතු ශ්රමිකයින් රවටා මුදල් ගසා කෑමට උත්සාහ දරා ඇත.
එබැවින් මේ පිළිබඳ විමසිලිමත්ව කටයුතු කරන ලෙසත් එවන් වංචනිකයින්ට හසුනොවන බවටත් අපි මහ ජනතාවගෙන් ඉල්ලා සිටින අතර එම වැරදිකරුවන් ගැන යම් තොරතුරක් වෙතොත් අප වෙත දැනුම්දෙන (0779921955) ලෙසත් අපි ඉල්ලා සිටිමු.
මාධ්ය ලේකම්,
ජාතික ඒකාබද්ධතා නියෝජ්ය අමාත්යාංශය.
2025-01-26.
தேசிய மக்கள் சக்தி மற்றும் பிரதி அமைச்சரை குறிவைத்து மோசடி
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: