காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025
கடந்த 2024 ஆம் ஆண்டு
"புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம் " எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய 114 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முதலாவது நிகழ்வு காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் வித்தியாலயத்தில் அதிபர் ALM.பாறுக் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்றத்தின் தலைவி ஜாஹிதா ஜலால்தீன் , கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உஷா உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் கலந்து சிறப்பித்தனர்.
தகவல் -ஜாஹிதா ஜலால்தீன்
காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2025
Rating:

கருத்துகள் இல்லை: