மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவை பிற்போடப்பட்டுள்ளது
கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம் 28, 29 ஆகிய தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவை தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றேன்.
மேலும் இந்நடமாடும் சேவை அடுத்த வார நடுப்பகுதியில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அத்தினம் தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
ஜே.எஸ். அருள்ராஜ்
அரசாங்க அதிபர் - மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவை பிற்போடப்பட்டுள்ளது
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 29, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 29, 2025
Rating:

கருத்துகள் இல்லை: