Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பொலிஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்காணல் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொலிஸ்கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்முகப்பரீட்சைக்கு முகங்கொடுக்கவிருந்தவர்கள் அதில் கலந்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதால் இறுதி நேர்முகப்பரீட்சை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நேர்முகப்பரீட்சை மீண்டும் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

011 – 2552736 /
071 – 8591925

பொலிஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்காணல் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 29, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.