Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முஸ்லிம் திணைக்களம் நடாத்திய முஹர்ரம் புதுவருட நிகழ்வு 2018


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை அஹதியா மத்திய சம்மேளனம் மற்றும் கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனம் ஆகியவற்றோடு இணைந்து நடாத்திய 1440 ஆவது முஹர்ரம் புதுவருட நிகழ்வு  (19) புதன்கிழமை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தபால்தபால் சேவைகள் முஸ்லிம் சமய அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி)உதவிப் பணிப்பாளர் றியாஸா நௌபல் ஆகியோரின் வழிகாட்டலிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி (நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், 1440ஆவது முஹர்ரம் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்அஹதியா பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அஹதியா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அமைச்சல் ஹலீம்அமைச்சர் பௌசிதிணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி)உதவிப் பணிப்பாளர் றியாஸா நௌபல்தபால் மா அதிபர் உட்பட உயர் அதிகாரிகள்உலமாக்கள்மாணவர்கள்பெற்றோர்கள்ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் திணைக்களம் நடாத்திய முஹர்ரம் புதுவருட நிகழ்வு 2018 Reviewed by We Are Anonymous on செப்டம்பர் 20, 2018 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.